×

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல: டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம்

கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல என டி.ஜி.பி.சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார். டிஐஜி விஜயகுமார் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

The post கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல: டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vijayakumar ,Govai ,Shankar Jiwal ,Saraka ,DIG ,Saraki ,Dinakaran ,
× RELATED அன்னூர் அருகே பாஜக பிரமுகர்...